×

ஒன்றிய அரசின் புதிய மசோதா மூலம் கருத்துரிமை பறிக்கப்படுகிறது: முரசொலி கண்டனம்

சென்னை: தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனில் உளவு கருவிகள் இல்லாமல் ஒன்றிய அரசால் ஒருவரை ஒட்டுக் கேட்க முடியும். சட்டத்தில் மாநில அரசுக்கு உரிமை உண்டு என்றாலும் முழுமையான கட்டுப்பாடு ஒன்றிய அரசிடம் உள்ளது. தொலைத்தொடர்பு ஊடகங்களின் உரிமங்கள் தொடர்பான புது வரையறையும் மசோதா முன்மொழிகிறது. சட்டத்தின் மூலம் அனைத்து ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் புதிய மசோதா மூலம் கருத்துரிமை முழுமையாகப் பறிக்கப்படுகிறது என்று முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.

 

The post ஒன்றிய அரசின் புதிய மசோதா மூலம் கருத்துரிமை பறிக்கப்படுகிறது: முரசொலி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Murasoli ,CHENNAI ,Union government ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...